**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

நொறுங்கத் தின்றவனுக்கு நோயில்லை’ என்ற சொலவடை உண்மையா?

>> Sunday, February 24, 2008

அனுபவத்தால் முன்மொழியப்பட்ட விஞ்ஞானத்தால் வழி மொழியப்பட்ட உண்மை இது.

ஒரு மனிதனின் செரிமானம் உமிழ் நீரில் ஆரம்பிக்கிறது. மென்று தின்பவனுக்கு நிறைய உமிழ் நீர் சுரக்கிறது. உமிழ் நீரின் ‘டயலின்’ என்ற என்சம் ஜீரணத்தை நாவிலேயே தொடங்கி வைக்கிறது.

செரித்த உணவு _ சக்தி; செரிக்காத சேர்மானம் _ நோய். நொறுங்கத்தின்றவனுக்கு நோயில்லை என்பது சொலவடை மட்டுமல்ல _ உண்மையின் அளபெடை

நோயை வென்றாக வேண்டுமென்றால் நன்றாக நீங்கள் மென்றாக வேண்டும்.

துருக்கிப் பழமொழி ஒன்று:

‘‘தேவைக்கு அதிகமாய்த் தின்கிறவன் தன் சவக்குழியைத் தன் பற்களாலேயே தோண்டிக் கொள்கிறான்’’.

Nandri: kumudam மற்ற பதிவுகளை படிக்க: வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP