**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Press Here for 30 Seconds, And See What Will Happen to Your Body !

>> Monday, April 5, 2021

Press Here for 30 Seconds,
And See What Will Happen to Your Body. Video.
How to Heal Yourself with Reflexology.

In case you’re that type of person who runs to the pharmacy and grabs pills, ointment, syrup, or drops to feel better whenever you feel even slightly sick, there’s an alternative for you. It's a known fact that while meds do help get rid of a current health problem, they can also have nasty side effects and do serious damage to your internal organs. If you want to stay healthy without paying much money for medications, try using pressure points on your body for your treatment.

If you haven’t heard of reflexology before, it basically involves applying pressure to certain points on your body to cure different health problems. Reflexology can effectively relieve pain, help with insomnia, and get rid of headaches and even nausea.

TIMESTAMPS in Video.
How to get rid of a headache 1:30
How to stop nasal congestion 2:09
How to fight fatigue 3:02
How to cure a backache 4:01
How to relieve stress 5:12
How to cure a toothache 6:15
How to treat nausea 6:58
How to deal with rapid heartbeat 7:49
How to lose excess weight 8:33
How to cure insomnia 9:17
SUMMARY

-One of the most effective pressure points to get rid of a headache is the "Third Eye Pressure Point". It's situated right above the bridge of your nose between your eyebrows.

-Position your index fingers near the edges of your nostrils so that you can feel your cheekbones. Massage these points for 2 or 3 minutes to get rid of nasal congestion.

-Massage the pressure point situated in the little dip between your upper lip and nose for a couple of minutes until you feel that you're ready to function again.

-There are several pressure points that are effective at getting rid of back pain. One of them can be found on your palm between your thumb and index finger. Use the thumb and index finger of your other hand to massage this spot for 15 seconds.

-Sit back in your chair and feel for two small symmetrical indentations where your neck meets your skull. Use the pads of your middle fingers to massage the pressure points clockwise for about 5 minutes to relieve stress.

-Try massaging the place found on the fleshy pad between your index finger and thumb on its highest point. Do this for several minutes until you feel some relief from your toothache.

-The main pressure point you should locate to stop feeling nauseous is situated near your wrist on your inner arm.

-If you bend your fingers, it’s the place on your pam where the tip of your middle finger ends up. Massage this pressure point in counterclockwise circular motions to slow down a rapid heartbeat.

-You absolutely can apply pressure to particular points on your body to rid yourself of several unwanted pounds. Position your fingers on both sides of your jaw and close and open your mouth several times. You need the point where most of the movement happens.

-To cure insomnia, you can start with the “Spirit Gate” point. It’s located in the hollow space on the crease of your wrist directly below your pinkie.
********************************

மேலும் படிக்க... Read more...

How Prophet Muhammad ﷺ Influenced the Islamic Medical Revolution Episode 3 - Second Golden Age

>> Tuesday, March 9, 2021

How Prophet Muhammad ﷺ Influenced the Islamic Medical Revolution. Video.
At a time of a global pandemic, there has never been quite so much focus on medicine and healing as there is now. And Muslims, armed with the Qu’ran, the book of Shifa and healing have an extremely strong heritage in all aspects of nurturing the human condition back to health.

The Qu’ran made numerous mentions of healing and knowing that Allah said he has created a cure for every illness, Muslims excelled in discovering multiple new realms in medical science. Along with pioneering the Bimaristan (hospitals), some of the greatest legacies of the Muslim world to this day are in the medical field. Check out the latest episode of Second Golden Age to see how much Muslims really influenced the entire medical profession as we know it, today.
***********************

மேலும் படிக்க... Read more...

How Muslims invented the modern hospital complex- Islamic Bimaristans

>> Monday, March 8, 2021

How Muslims invented the modern hospital complex. Video.
Did you know that Muslims invented the modern hospital complex? These were called Bimaristans.

Separate wards based on diseases, specialized doctors, a pharmacy, a library for doctors, an officer in charge, a medical college attached to the hospital complex to provide licenses to graduate doctors. Some hospitals were to be open 24 hours and a separate hospital for convicts as well.

This was the genius of Islam. But while Muslims are the pioneers of the modern hospital complex, there lies a BIG difference between today's healthcare and Islamic healthcare. What's that? The Islamic Bimaristans were completely free of cost while modern health care is a corporate capitalistic money making business.

Watch our episode on the great Islamic Medical revolution and how the Prophet (saw) inspired the Islamic Medical Revolution.
***********************

மேலும் படிக்க... Read more...

How Islamic Medicine Changed the World !

>> Sunday, February 28, 2021

Ep. 3_ How Islamic Medicine Changed the World
The Quran is described as a Book of healing and Prophet Muhammad (pbuh) himself would recommend many natural substances for good health and as cures. This was the seed that grew into pioneering research in medical science in the Golden Age of Islam. The Prophet (pbuh) said," There is no disease except that Allah has sent down a cure for it".

Now a nation that is built on such a worldview would inevitable revolutionize Medical Science and develop ground breaking encyclopedic work on different branches of medicine- Ophthalmology, psychology, pediatrics, gynecology, psychotherapy, hematology, medical ethics etc.

Muslim medics were uncompromising when it came to the truth and fiercely criticized the Greek tradition, when they encountered contradictions. And this Islamic Medicine became the foundation of Modern Medicine in Europe from the 17th Century.
**************************

மேலும் படிக்க... Read more...

THE SLEEPING POSITION ALLAH DOES NOT LIKE !

>> Wednesday, February 24, 2021

THE SLEEPING POSITION ALLAH DOES NOT LIKE! Video.

மேலும் படிக்க... Read more...

இனிமேல் கருவேப்பிலையை தூக்கி போடாதீங்க‌ !

>> Sunday, February 21, 2021

கருவேப்பிலையை தூக்கி போடாதீங்க ! Video.
பொதுவாக வீட்டில் உணவுப் பொருள்களில் சமையலில் கறிவேப்பிலை அதிகம் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலானோர் சாப்பிடும்போது அந்த கறிவேப்பிலையை எடுத்து ஓரமாக வைத்து விடுகின்றனர். இதற்கு பின்னால் உள்ள பலன்கள் குறித்து அவர்கள் அறிவதில்லை.

அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை சேர்க்கப்பட காரணம் அது செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் எந்த உணவாக இருந்தாலும் எளிதாக செரித்துவிடும். வயிற்று உபாதைகள் ஏற்படாது.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும். எனவே, உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் உணவுடன் சேர்த்தது சாப்பிடுங்கள்.

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

உடல் எடையைக் குறைக்கும் கறிவேப்பிலை.:


உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வரும் நிலையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளைக் கொண்டு உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

மேலும், வயிற்றில் கொழுப்புகள் படிந்து உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதுதவிர உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை பத்து கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறைகிறது.

மேலும், கறிவேப்பிலையை ஜூஸ் செய்தும் அருந்தலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்திவர உடல் எடை வெகுவாக குறைந்து வருவதை காண முடியும்.

15 கறிவேப்பிலையுடன் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

மேலும் படிக்க... Read more...

இயல்பா இருங்க எல்லாம் வசப்படும். !

>> Friday, February 19, 2021

இயல்பா இருங்க எல்லாம் வசப்படும்.!
இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.படுத்தேன். வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன். குப்புற படுக்காதீங்க என்றார். மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர்.. படுக்கவிடாமல் படுத்தாறங்களே...

காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன். நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன். போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் .. கேன்சர் உறுதியாக வராதாம்.!!

உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.வாயு என்றார்.. வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...

இனிப்பை தொட்டுவிடாதீர்கள்.. அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்.. சரி என்று நிறுத்தினேன். நடக்கும் போது நண்பர் சொன்னார்.. low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்.

காபி, டீ வேண்டாம், அரிசி கஞ்சி வேண்டாம், பால் வேண்டாம், ஐஸ் வாட்டர் வேண்டாம், பாட்டில் ஜூஸ் வேண்டாம் என்றார்...

சரி என்று பழகினேன்.. ஒன்று புரிந்தது.. ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து, அதிகமாகத் தெரிந்தாலும் ஆபத்து..

"Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு.. Too much informations will make you to suffer from distinguishing between useful & useless informations.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...

எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து.. ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?

அதிக விஷயம், விஷம். இயல்பா இருங்க. எல்லாம் வசப்படும்.

மேலும் படிக்க... Read more...

சங்கடங்களை போக்க அமருங்கள் சம்மணமிட்டு !

>> Thursday, February 18, 2021

ஏன் சம்மணம் இட்டு அமர வேண்டும்.. ? Video
காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*.

*நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*. *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்பகுதியில்தான் இருக்கிறது*.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*.

நாற்காலி, சோஃபாவில் அமர்வதின் தீமைகள்.

நாற்காலி, சோஃபாவில் அமர்வதினால் நம் முதுகு தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும் தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுதண்டுக்கு உடலை தாங்கி நிற்க்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுதண்டு பலவீனமாகி முதுகு வலி வருகின்றது. மக்களும் முதுகுவலி ஸ்பெசல் நாற்காலி ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே தவிர கீழே உட்காருவது கிடையாது. இப்படி ஸ்பெசல் நாற்காலி எல்லாம் வாங்கி முதுகுவலி குணமாகுமா என பார்ப்பது தலையில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான். அதனால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர வலி வருவது நிற்கப்போவதில்லை.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்... சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

*சாப்பிடும் முறை*...!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கñ வேண்டும்...
14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...
*அமருங்கள் சம்மணமிட்டு*.

மேலும் படிக்க... Read more...

பூச்சி மருந்து தெளித்த பழங்கள் மற்றும் காய்கறிகளா?

>> Friday, February 5, 2021

பூச்சி மருந்து தெளித்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்படி உபயோகிக்க வேண்டும்

மேலும் படிக்க... Read more...

Health is the Best Wealth !

>> Wednesday, February 3, 2021

Health is the Best Wealth !

மேலும் படிக்க... Read more...

டாக்டர்களின் எதிரி நிலக்கடலை !!!

>> Saturday, January 30, 2021

Top Health Benefits of Peanut.
வேர்க்கடலை சாப்பிட்டால்
எந்த நோயை குணப்படுத்த முடியும் ?
*டாக்டர்களின் எதிரி நிலக்கடலை*

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.

குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம்.

நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.

மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை.

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம்.

ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும்.

பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது.

நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது. மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.

பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.

இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி. லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.* பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.

நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு...............!!

மேலும் படிக்க... Read more...

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள் !

>> Thursday, January 28, 2021

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்...அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!

பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம். சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.

கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான்.

கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.

அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.

தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

Clapping is known to improve the overall heart health and improve blood pressure. Blood circulation to various organs is also improved by regular clapping.

Clapping also helps improve asthma related problems by promoting function of nerve endings that connect these organs.

We all think of clapping as a way to applaud somebody for a job well done in sports, award shows, theater or movies.

However, there are a number of hidden benefits that clapping has been proven to have. In the recent years, there are different types of groups in parks who get together in the morning and/or evening.

Some of these groups indulge in laughing; there is also another group who gather around to clap.

Our body is a bundle of nerves and blood vessels spread all through the body and are one of the most complex networks we will ever know.

Each organ is linked to the other and a bad effect on one organ can affect the other, which may seem remotely linked.

The palms in specific contain nerve and blood vessel endings and stimulating them through clapping helps improve health of organs like kidney, digestive tract, and lower back.
Sounds interesting?

There are about 30+ acupressure points in the palms, which are activated when you are clapping.

These connect various organs including low back, neck, kidneys, lungs stomach, etc. and have indirect benefits.

Clapping is known to improve the overall heart health and improve blood pressure. Blood circulation to various organs is also improved by regular clapping.

Clapping also helps improve asthma related problems by promoting function of nerve endings that connect these organs.

In children especially, clapping is known to improve the brain function and contribute to better handwriting, reduced spelling mistakes, and improved concentration.

Clapping helps immunity by boosting white cells, which are essential for fighting germs and therefore reduces the occurrence of frequent infections.

Regular clapping is also shown to have benefits on improved bone health in cases of arthritis and associated pains.

For the back, be it middle or low back pains, there is an immense benefit from clapping. The severity of the pain can be reduced significantly.

Strange as it may seem, clapping is also shown to reduce instances of insomnia and improve hair health.

For mental illnesses like depression and anxiety, clapping can be a very easy to do exercise that costs actually nothing.

If you think the kidneys and palms are very distant from each other, think again. For gout, which affects the kidneys, clapping is shown to be immensely useful.

Both the severity of gout and the progression of disease can be halted.

A word of caution: For better results, clapping is to be done after applying oil like mustard oil or coconut oil.

So the next time, clapping need not be a part of just applauding. Include it into your routine exercise and see the results for yourself, you will naturally smile.

மேலும் படிக்க... Read more...

Habits That Can Damage Your Kidneys.

>> Wednesday, January 27, 2021

Habits That Can Damage Your Kidneys

மேலும் படிக்க... Read more...

Pharma Industry ! ?

>> Wednesday, January 20, 2021

What Pharma Industry is doing to us?

மேலும் படிக்க... Read more...

I am not sick.

>> Monday, January 18, 2021

நோயால் இறந்தவர்களை விட
நோயின் பயத்தினால் இறந்தவர்கள் அதிகம்.

மேலும் படிக்க... Read more...

ஒரு டாக்டரின் முன்னெச்சரிக்கை.

>> Friday, January 15, 2021

இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்க டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்.

வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில் எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும்.

எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் திடீரென காலமானார்.

நேற்று, நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நல்லாத்தானே இருந்தார்! அவர் ஏன் திடீரென்று இறந்தார்?" என்று வியந்ததுண்டு.

காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச் செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும்.

நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது.

மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்?

நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் உணர்வு உங்களை எழுப்பும்போது, திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும்,

மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது,

அவை யாதெனில்?:

1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள்.

2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்;

3. உங்கள் கால்களைக் குறைத்து படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது,

உங்கள் இதயம் பலவீனமடையாது.

இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம். யாருக்கும் நிகழலாம்.

மேலும் படிக்க... Read more...

Grand Ma’s Health Tips.

>> Thursday, January 14, 2021

Put an Onion in Your Sock Before Bed Plus.. Plus .... !!

மேலும் படிக்க... Read more...

Start Swinging your Arms.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
Swinging Arms can cure many illnesses.

மேலும் படிக்க... Read more...

"கைதட்டி” பிணிகளோட்டுவோம்.

>> Monday, January 11, 2021

" கைதட்டி ” பிணிகளோட்டுவோம். ஒர் நாளைக்கு 10, 20 நிமிடம் கை தட்டுவதில் இவ்வளவு நன்மைகளா?

மேலும் படிக்க... Read more...

Usefulness and side effects of any medication.

Find out about usefulness and side effects of any medication.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP