உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்!
வாடிகன் கூறுகிறது -சர்ஜுன்
உலகில் முஸ்லிம்களின் மக்கள் தொகை தங்கள் சமயத்தினரைவிட எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதாக
ரோமன் கத்தோலிக்க சமயத்தின் முன்னணி அறிஞர் விக்டோரியா ஃபார்மண்டி தெரிவித்திருக்கிறார்.
வரலாற்றிலேயே முதன்முறையாக முஸ்லிம்கள் நம்மை கடந்து சென்றிருக்கிறார்கள்.
உலகின் முதல் பெரிய சமயமாக இஸ்லாம் விளங்குகிறது என்றும்,
வாடிகனிலிருந்து வெளிவரும் எல் ஒஸர்வட்டர் ரொமா என்ற செய்தி ஏடு கத்தோலிக்கர்களின் தலைமைப் பீடமான வாடிகன் வருடாந்திர நூலை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.
உலகில் கத்தோலிக்கர்கள் 17.4 சதவீதமாகவும். முஸ்லிம்கள் 19.2 சதவீதமாகவும் உள்ளனர். அனைத்து கிறிஸ்தவர்களின் மொத்த சதவீதம் 33 சதவீதமாக உள்ளது.
இருப்பினும் இதுவரை உலகில் அதிகம்பேர் பின்பற்றும் சமயமாக கத்தோலிக்க திருச்சபை விளங்கியது. இனி நாம் அவ்வாறு கூறிக்கொள்ள முடியாது என விக்டோரியா ஃபார்மென்ட்ரி கூறுகிறார்.
இவரது அறிக்கைக்கு ஐநாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவோ, முஸ்லிம் நாடுகளோ தங்கள் கருத்துகளை உடனடியாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tmmkonline.org/tml/others/108562.htm
*************************************
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.
***********************************************************************
Tuesday, April 8, 2008
உலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்! ரோமன் கத்தோலிக்க சமயத்தின் வாடிகன் கூறுகிறது.
Posted by VANJOOR at 9:34 PM
Labels: இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சிந்திக்க, தெரிந்து கொள்ளுங்கள், பைபிள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment