**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

• டெப்லான் கோட்டிங் தோசைக்கல் நல்லதா? • பூனைக் கண் உள்ளவர்களால் இரவில் பார்க்க முடியுமா?

>> Friday, April 18, 2008

''டெப்லான் கோட்டிங் கொடுத்த நான்-ஸ்டிக் வாணலி, தோசைக்கல்லைப் பயன்படுத்துவதால் உடலுக்குக் கெடுதல் என்கிறார்களே, இது சரியா?''

''சரியான முறையில் டெப்லான் கோட்டிங் பூசிய வாணலியும், தோசைக்கல்லயும் பயன்படுத்துவதால் நம் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. டெப்லான் கோட்டிங் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் அசலும் உண்டு; போலியும் உண்டு.

அசலை மட்டும் கவனமாகப் பார்த்து வாங்குங்கள். டெப்லான் கோட்டிங் பாத்திரத்தில் உள்ள டெப்லான் கோட்டிங் போய்விட்டால் அந்தப் பாத்திரத்தை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் உடலுக்குக் கேடு ஏற்படும்.''
---------------------
• பூனைக் கண் உள்ளவர்களால் இரவில் பார்க்க முடியுமா?

'பூனக் கண்' என்பது வட்டார வழக்குச் சொல். பொதுவாக, கண்ணில் இருக்கும் கருவிழி கறுப்பாகத்தான் இருக்கும். கருவிழி கொஞ்சம் வெள்ளையாகவோ, சாம்பல் நிறத்திலோ இருந்தால் அதுதான் பூனைக் கண்.

மேற்கத்திய நாட்டுக்காரர்களுக்கு இந்தப் பூனைக் கண் சகஜம். மற்றபடி பார்வை தெரிவதில் எந்தப் பிரச்னயும் இருக்காது. இருட்டிலும் பார்வை தெரியும். ஆனால் உடல் முழுவம் வெள்ளை நிறத்தில் இருப்பவர்களுக்கு (அப்பினிசம்) கண்களும் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், அவர்களுக்கு கண் பார்வை தெரியாது. SOURCE : INTERNET
------------------
படிக்க:>> மருத்துவம் தெரிந்து கொள்ளுங்கள்
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP