**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கால்களை இடைவிடாது அசைத்தால் மாரடைப்பு வரலாமாம்!

>> Thursday, April 24, 2008

லண்டன், ஜன.3- கால் மேல் கால் போட்டுக் கொண்டு இருந்தால் சுகமே தனி என்றும், சதா சர்வநேரமும் கால்களை ஆட்டிக்கொண்டே இருந்தால் அதற்கான சுகமே தனி என்றும் நம்மில் பலர் சொல்வதுண்டு.

அதனை மையமாக வைத்து லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சிகர மான தகவல்கள் வெளியாகியுள்ளன.அவ்வாறு தொடர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டே இருந்தால், இதய அடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதற்காக சுமார் 3400 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரின் சராசரி வயது 68. இந்த ஆய்வில் இருபாலரும் கலந்து கொண்டனர்.

தூக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டே இருந்தால், ஆரோக்கியமான தூக்கம் கெடுவதுடன், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருமடங்கு அதிகம் என்கின்றனர்.

சாதாரணமாக கால்களை ஆட்டினால் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களும், அதனையே தொடர்ச்சியாக மேற் கொண்டுள்ளவர்களுக்கு நாளாவட்டத்தில் இதய பாதிப்பு போன்ற நோய்களும் வரும் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

இதில் புகை பிடிப்பது, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உடன் இருப்பின், அதற்கான சாத்தியக்கூறுகள் இரட்டிப்பாக உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
-----------------------------------------
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.

இஸ்லாம்

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP