**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

திணிக்கப்படும் அவமரியாதைகளை புறந்தள்ளுவோம்.

>> Wednesday, February 27, 2013

இஸ்லாமிய வழியில் அவமரியாதைகளை& போலிக்குற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும்.

"நமக்குப் புடிச்சமாதிரி மட்டும்தான் மத்தவங்க பேசனும்னு நாம எதிர்பார்க்க முடியுமா என்ன?! “

“எந்த விமர்சனங்களும் சீண்டல்களும் நம்மை பாதிக்காத வண்ணம் நம் மனசுக்குள்ளேயே ஒரு கவசத்தை உருவாக்கிக்கணும்... பின்னாளில் அந்த விமர்சனங்களே நம்மை இன்னும் இன்னும் பண்பட்டவங்களா மாற்ற உதவ ஆரம்பிச்சுடும்."

"இருளைத் துரத்தி வெளிச்சத்தை கொண்டுவர முடியாது. வெளிச்சத்தைப் பரப்பிதான் இருளைத் துரத்தனும்.”

"எத்தனை முறை பறந்த விமானமா இருந்தாலும், ஒவ்வொரு 'டேக் ஆப்' க்கு முன்னாலேயும் ஓடித்தானே பறக்கனும்."

“வாழ்க்கையோட சுவாராஸ்யமே அதோட சஸ்பென்ஸ்தான். நம்மை மீறி விஷயங்கள் நடக்கும்போது, அதை நமக்கு சாதகமா பயன்படுத் திக்கிறதிலேதான் வெற்றியின் சூட்சுமம் இருக்கு."- ஃபஜிலா ஆசாத்.M.C.S.E., M.CD.B.A., C.E.H., C.C.N.A., M.B.A.,

பகுதி 1. அவமரியாதையை & போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்
பகுதி 2. அவமரியாதையை & போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்


பகுதி 3. அவமரியாதையை; போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்


Ref:

Janab Noorul Ameen,http://onameen.blogspot.com/

தமிழ்ப் பூக்கள்

keetru.com

2 comments:

ஆமினா February 27, 2013 at 11:44 PM  

மாஷா அல்லாஹ்...

suvanappiriyan February 28, 2013 at 4:07 AM  

சலாம்!

சிறந்த பகிர்வு

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP