**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

உலகத்திலேயே அமைதியான குடிமக்களுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தியது அந்நாடுதான் அமெரிக்கா.

>> Wednesday, May 23, 2007

உலகத்திலேயே அமைதியான குடிமக்களுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தியது அந்நாடுதான் அமெரிக்கா.

அவர்கள் இதுவரை 20 நாடுகள்மீது குண்டு வீசியுள்ளார்கள். 1985ஆம் ஆண்டு பெய்ரூட் நகரில் கார் குண்டைப் பயன்படுத்தி 80 அப்பாவிகளைக் கொன்றார்கள். அவர்கள் 1980-இல் கவுதமாலா நாட்டில் மயன் இனத்தவர்களுக்கு எதிராக படுகொலைகளை நிகழ்த்தினார்கள் என்று அய்.நா. நியமித்த கமிஷன் குற்றம் சாட்டியது.

நிலங்களில் கண்ணி வெடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற 1997 கண்ணிவெடி தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஒரே ஜி7 நாடு அமெரிக்காதான்.

சதாம் உசேன் இருபது ஆண்டுகளில் கொன்ற ஈராக்கியர்களைவிட அமெரிக்கா அதிகமான ஈராக்கியர்களை மூன்றாண்டுகளிலேயே கொன்றுள்ளது. அதைவிட உலகத்திலேயே புராதனமான நாகரீகத்தை அழித்துள்ளது.

லெபனானில் இஸ்ரேல் மேற்கொள்ளும் படுகொலையை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதேநேரம் ஈரான் மீதும் தாக்குதல் நடத்த அது தீர்மானித்துள்ளது. சவுதி அரேபியாவுடன் சேர்ந்து அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளைப் பிளவுபடுத்தியுள்ளார்கள்.

யூதர்களுக்கு எதிராக முஸ்லிம்களையும் ஷியாக்களுக்கு எதிராக சன்னிகளையும் மோத விடுகிறார்கள். இந்தியாவில் சவுதி அரேபியாவிலிருந்து வஹாபி மதப் பிரசாரகர்களை அனுப்பி, அவர்கள் கல்வியறிவு இல்லாத தனித்து வாழும் முஸ்லிம்களைப் பயன்படுத்தி, இந்தப் பகுதியை நிலைகுலையச் செய்ய முற்படுகிறார்கள்.
- ஆமீர் ராஸா ஹுசைன், நாடகக் கலைஞர், ‘த சண்டே இந்தியன்’,
15 ஏப்ரல் 2007

---------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP