பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?
>> Friday, December 19, 2008
நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.
இந்தியாவின் முதல் தீவிரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புதான்.
இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான்.
தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.
மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.
span>
0 comments:
Post a Comment