**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

'தெகல்கா'வின் புலனாய்வு' - தமிழாக்கம்: அ. முத்துக்கிருஷ்ணன்

>> Sunday, May 4, 2014

அரசாங்கம் தனது முழு பங்களிப்புடன், ஆசிர்வாதத்துடனும் நடத்திய பயமும் வெறுப்பும் ஒருசேர வரவழைக்ககூடிய மாபெரும் இனப்படுகொலை. பயங்கரங்களின் நிழலில் - நம் காலத்தின் கொடூர நிகழ்வு!

மாபெரும் இனப்படுகொலை. நடந்தது என்ன?

'தெகல்கா'வின் புலனாய்வு' -  தமிழாக்கம்: அ. முத்துக்கிருஷ்ணன்

இனப்படுகொலையைச்செய்தவர்களே பெருமிதத்துடன் அளித்த வாக்குமூலங்களின் பதிவே இந்தூல்

பயமும் வெறுப்பும் ஒருசேர வரவழைக்ககூடிய குஜராத் இனப்படுகொலை – நடந்தது என்ன ?

புத்தகத்தினைப் படிக்க >>> இங்கு <<< அழுத்தவும்.

இணைக்கப்பட்டுள்ள PDF File 108 பக்கங்களைக் கொண்டது என்பதால் Load ஆக சிறிது நேரம் ஆகலாம்.



குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?
'தெகல்கா'வின் புலனாய்வு
தமிழாக்கம் : அ. முத்துக்கிருஷ்ணன்
முதல் பதிப்பு : ஜனவரி 2008
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி 2008
மூன்றாம் பதிப்பு : ஏப்ரல் 2014
விலை : ரூ. 130

புத்தகத்தினைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:

வாசல் பதிப்பகம் 402, முதல் தெரு வசந்த நகர் மதுரை 625 003

செல் : 98421 02133

தலித் முரசு எஸ் – 5, மகாலட்மி அடுக்ககம் 26/13 குளக்கரை சாலை சென்னை 600 034

பேசி : 044 2822 1314

- அ.முத்துக்கிருஷ்ணன் (muthusmail@gmail.com)

 Source: http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/26365-2014-04-23-00-38-35

நன்றி : http://www.keetru.com/

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP