**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கருத்துச்சுதந்திர ஓலமிட்டவர்களே ஏன் கள்ள மௌனம்?

>> Monday, September 30, 2013

கருத்துச் சுதந்திரம் குறித்து ஓலமிட்ட கருணாநிதி இராமதாசு பாரதிராஜா,திரைக் கலைஞர்கள் நடுநிலை தவறாத ஊடகங்கள் வலைப்பதிவர்கள் கள்ள மெளனம் சாதிக்கின்றார்கள்.

கிழிந்து தொங்கும் கருத்துப் போலிச் சுதந்திரம்!

மேலும் படிக்க... Read more...

முஸ்லிம்களால் உயிர் பிழைத்த‌ கலைஞர் கருணாநிதி!

>> Monday, September 23, 2013

சாக்கடையில் தூக்கிப் போடப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்குப் போராடிய நேரத்தில் முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்ட கருணாநிதி!

கலைஞர் கருணாநிதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கையில் அவரை கைத்தூக்கி விட்டவர்கள், அவருடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமகனார்கள், பெரும்பாலும் இஸ்லாமியச் சகோதரர்களாகவே இருந்தார்கள்

மேலும் படிக்க... Read more...

அம்மா குடிநீர் வரமா? சாபமா? அதிமுக பிரசாரமா?

அம்மா குடிநீர் தயாரிக்க ஜெயில் சூழ்நிலையில் டிரைவர் வேலைக்கு வந்தவர்களை கால் வலிக்க நின்னுகிட்டே ஒரு வாய் தண்ணி கொடுக்காமல் சரியாகவே சாப்பாடு போடாமல் சம்பளமும் இல்லாமல் ஏழு நாளும் ரெஸ்டே இல்லாமல் வேலை வாங்கும் ......



குடிநீர் என்பது ஒரு இயற்கை வளம் இது ஒரு வர்த்தகப் பொருள் அல்ல இதை அரசே செய்யக்கூடாது. இது போல குடிநீரை, பெருவணிக நிறுவனங்களும், அரசுகளும் விலைபொருளாக மாற்றுவது தவறு.

குடிநீர் என்பது மனித சமூகத்துக்கு உரிமையான இயற்கை வளம். இதை அரசாங்கங்கள் பொது இடங்களிலும், வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் கொடுத்து, அதை மக்கள் இயல்பாக உபயோகித்து வந்த காலம் போய், இப்போது, அரசால் விநியோகிகப்படும் குழாய் நீர், குடிக்கப் பாதுகாப்பானதல்ல, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரே, குடிக்க உகந்த்து என்ற கருத்தாக்கத்தை பொதுப்புத்தியில் செலுத்தியது யார் என்பதை ஆராயவேண்டும்.

இந்தியா மக்கள் தொகை மிகுந்த நாடு , அனைவருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது அரசால் முடியாது என்ற வாதம் சரியானதல்ல. குடிநீரை விலைபொருளாக்குவதால், வசதியுள்ளவர்கள் மட்டுமே அதைப் பெற முடியும், வசதியில்லாதவர்களுக்கு அது எட்டாத ஒரு பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது.

*******************


மேலும் படிக்க... Read more...

அதிகாரத்தின் இரையாக சிறையில் அப்பாவி மதானி.

>> Wednesday, September 18, 2013

முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.



பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

மேலும் படிக்க... Read more...

கற்பழிக்கப்பட்ட சிறுமி கூறுபோடப்படுகிறாளா. ???

>> Tuesday, September 17, 2013

கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு மனநிலை சரியில்லை? வினோதமான ஆண்களை இழுக்கும் நோய் உள்ளது? என‌ இந்தியாவின் முன்னாள் சட்டமந்திரியும் தற்போதைய பி.ஜே.பி யின் ராஜ்ய சபா உறுப்பினருமாவார் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் 90 வயது ஜெத்மலானி அதிரடி .

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 400 ஆசிரமங்கள் உள்ள ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறியுள்ள 16 வயது சிறுமி, ஆசாராமின் ஆசிரமத்தில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்

16 வயது சிறுமியைக் கற்பழித்ததாக 72 வயது ஆசாராம் பாபு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


ஆசாராம் பாபு
ஜெத்மலானி



மேலும் படிக்க... Read more...

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா?

>> Wednesday, September 11, 2013

அண்ணா பிறந்த நாள்: அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா?

“இந்தியாவில் முஸ்லிமாக இருந்தால் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம்.

முஸ்லிம்கள் என்றால் அனைத்து விஷயத்திலும் பாரபட்சம் என்பதை மத்திய அரசும், மாநில அரசுகளும் உண்மைப்படுத்தி வருகின்றன.

Picture courtesey to :Imam Hasanul Banna- facebook.com


படத்தின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.


மேலும் படிக்க... Read more...

அப்பாவி முஸ்லிம்களை சுரண்டி கொடுமைபடுத்தும் காவல்துறை ‍‍- அ.மார்க்ஸ்

காவல் துறை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து அப்பாவி யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைத்து புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்து செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்களை கணினியில் ஏற்றி பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து இழுத்துச் சென்று சித்திரவதை செய்து ‘முஸ்லிம் தீவிரவாதம்’ பயங்கரவாதி, “சந்தேகத்திற்குரியவர்” என‌கட்டமைக்கும் ஒரு விஷச் சுழல் நடக்கிறது.

இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல.


மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP