**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அரசின், பத்திரிக்கைகளின் அதிர்ச்சியான விஷவண்ட‌வாளங்கள்.

>> Friday, April 26, 2013

விஷத்தை விதைக்கும் ஓரவஞ்ச ஊடகங்களும் போலீஸும்.

பத்திரிக்கைகளும் போலீஸாரும் பிண்ணும் கேடுகெட்ட விஷ சதிவலைகள்.

அப்பாவிகளை பயங்கரவாதிகளாக‌ உருவாக்கும் போலீஸும் ஊடகங்களும்.

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் போலீஸ் பயங்கரவாதம்:வெட்ட வெளிச்சமான ஓரவஞ்சனை!

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு:கண்ணூரில் நடந்தது என்ன?



படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.


மேலும் படிக்க... Read more...

இஸ்லாத்தை கடுமையாக வெறுத்து கொச்சைபடுத்திய‌வர் இஸ்லாத்தை தழுவினார்.!!!!

>> Thursday, April 25, 2013

"I hate Islam" என்று இஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் I follow Islam" என்று இஸ்லாத்தை தழுவினார்.!!!

நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன்.

விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் இஸ்லாத்தை தழுவினார்.!!!!

இஸ்லாத்தைக் கடுமையாக வெறுத்து "I hate Islam" என்ற இவரே இப்போது "I follow Islam" என்றால்?

நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன்.

விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.

மேலும் படிக்க... Read more...

பழிவாங்கப்பட்ட சஞ்சய்தத் தீவிரவாதியா? எது உண்மை? எது நீதி?

>> Wednesday, April 24, 2013

முஸ்லிம்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களின் குரல்வளை நெரிக்கபடுகின்றது என்பதற்கு இதை விட பெரிய உதாரணம் தேவை இல்லை.

இந்தி படவுலகில் முடிசூடா மன்னர்களாக சுனில்தத் மற்றும் அவரது மகன் சஞ்சய்தத் இருவரும் திகழ்ந்தார்கள்.

சுனில்தத் அரசியலில் இறங்கி ஓய்வு பெரும் நேரம் மகன் இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். இவர் நடித்த கல்நாயக், ஜாஜல், சடக் போன்ற ஹிந்தி படங்கள் மிகபிரபல்யம் ஆனவை. இன்றைய நிலை: மும்பை நரிமன் பாயிண்ட்யில் உள்ள சிபிஐ அலுவுலகத்திற்கு ஏறி இறங்குவதுதான் இந்த பிரபல்யங்களின் இன்றைய அவலநிலை.

மேலும் படிக்க... Read more...

ஐ.நா.வின் இந்த அநாகரிக கொடுமையைக் கேட்டீர்களா?

>> Monday, April 15, 2013

ஆண்-பெண் பால் உறவுகளை மாசுபடுத்தி, விலங்குகள்போல் வாழலாம் என ஐ.நா. மன்றம் கூறுமானால், நாட்டைத் துறந்து காட்டுக்குப் போவதுதான் சரியாக இருக்கும்.

கொடுமை இழைத்தது யாரோ ஒரு தனி மனிதனோ ஒரு சர்வாதிகார நாடோ அல்ல. உலக நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா. சபை)தான்.

ஆம்! ஐ.நா. சபையின் பெண்களுக்கான ஆணையம் (Commission On the Status of Women-CSW 57) 2013 மார்ச் 4-15இல் ஒரு தீர்மானம் வெளியிட்டுள்ளது. ‘‘பெண்கள் மற்றும் யுவதிகளுக்கெதிரான அனைத்து வகைக் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தல்’’ (Elimination and prevention of all forms of violence against women and girls) என்பது அந்தத் தீர்மானம், அல்லது சட்டத்தின் (Act) பெயராகும்.

மேலும் படிக்க... Read more...

வஹாபிஸம் அடிப்படைவாதமாகுமா? யாருங்க இந்த வஹ்ஹாபி?

>> Saturday, April 13, 2013

இஸ்லாமியர்கள்; வஹ்ஹாபியர்கள்! என்று தங்களது வாயால் விஷத்தை கக்கி வருகின்றனர் சில விஷக் கிருமிகள்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நிலவி வந்த கொடிய யுத்தம் ஓய்க்கப்பட்ட நிலையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத சக்திகள், காவிக் கர சேவகர்கள் வடிவில் உலா வந்துகொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்கள் மோசடிக்காரர்கள்! சிங்களவர்களின் வருமானங்களை சூரையாடி அதை தீவிரவாத இயக்கங்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். அரேபியர்களிடமிருந்து பெருந்திரளான பணத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பெரிய பெரிய பள்ளிவாசல்களை எழுப்பிக்கொண்டு அடிப்படைவாதத்தை இலங்கை மண்ணில் விதைத்து வருகின்றனர். இவர்கள் அடிப்படைவாதிகள்; கடும்போக்கு இஸ்லாமியர்கள்; வஹ்ஹாபியர்கள்! என்று தங்களது வாயால் விஷத்தை கக்கி வருகின்றனர் சில விஷக் கிருமிகள்.

மேலும் படிக்க... Read more...

அமைச்சர்களின் ஒரு மதிய சாப்பாடு பில் ரூ87,020..! அம்மாடியோவ்!

>> Thursday, April 11, 2013

வறட்சியை பார்க்க போன தமிழக அமைச்சர்களின் ஒருநேர மதிய சாப்பாடு பில் ரூ87,020..!

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியைப் பார்க்க சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவின் மதிய உணவு செலவு மட்டும் ரூ87ஆயிரத்து 20.. இதை உள்ளாட்சி அமைப்புகள் பகிர்ந்து கொண்டு டிடி அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார்.

போதுமான பருவமழை இல்லை.. இதனால் தமிழக மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துவிட்டது. வறட்சி பாதித்த பகுதிகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான வறட்சி நிவாரணக் குழு பார்வையிட்டு வருகிறது

மேலும் படிக்க... Read more...

முஸ்லீம்களை உயிருடன் சுட்டெரித்தும் கற்பழித்தும் கதறக்கதற வெட்டிச் சாய்க்கும் பௌத்த காவிகள்.

>> Wednesday, April 10, 2013

அன்பே அடிப்படையான‌ பௌத்த தேசம் என அடையாளப்படுத்தப்பட்ட மியன்மார் நரமாமிச வேட்டையாடும் அரக்கத்தனத்திற்கு எடுத்துக் காட்டாய் திகழ்கிறது.

Evil Buddhist Terrorists continue Killing Muslims!


மியன்மார் முஸ்லிம்களின் முழுமையான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை காவி உடை தரித்த பௌத்தர்களால் இராணுவ – அரசியல் பின்புலத்துடன் முஸ்லீம்களை கதறக்கதற வெட்டிச் சாய்த்தும், உயிருடன் சுட்டெரித்தும், கற்பழித்தும் கொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் உயிர்களின் எண்ணிக்கை இற்றை வரை 50 ஆயிரத்தை அண்மித்துவிட்டது..

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP