**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-2)

>> Monday, July 22, 2013

இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள்.

குஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1

"இந்து-முஸ்லிம் கலவரம்" என்ற சப்பைக் கட்டு போல் சுற்றி வளைத்தெல்லாம் பேசாமல், "இனச் சுத்திகரிப்பு" என்று அஃபிஷியலாக அறிவித்து விட்டே அழித்து ஒழிக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க... Read more...

முஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு. அதிர்ச்சி தகவல்

>> Wednesday, July 17, 2013

பாராளுமன்றத் தாக்குதலையும், மும்பை தாக்குதலையும் திட்டமிட்டு நடத்தியது மத்திய அரசு என்றும், தீவிரவாத தடுப்புச் சட்டங்களை உருவாக்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு பிரபலமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இஷ்ரத் வழக்கில் மத்திய அரசுக்காக பிரமாணப்பத்திரம் தயாரித்த முன்னாள் அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, சதீஷ் வர்மா இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க... Read more...

மனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது? கண்காணிப்பதாவது?

>> Tuesday, July 16, 2013

உங்களுடைய ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்படுகிறது. இறைவனுக்கு அஞ்சி வாழுங்கள் எனக்கூறினால் இறைவனாவது; கண்காணிப்பதாவது; மறுமையை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்களே? என கிண்டலடிப்பவர்களே ! மறுமையில் இறைவன் உங்களை எழுப்பி நீங்கள் செய்தவைளை சுட்டி காட்டமுடியாதா?

படத்தின் மேல் ஒர் / இரு முறை க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.


நன்றி: Samarasam.net.

புத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி- 1)

>> Monday, July 15, 2013

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்ட பல குண்டுவெடிப்புகள் "முஸ்லிம்களின் பெயரால்" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.

(இந்தியா - பர்மா - இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை) மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் "முஸ்லிம்களின் பெயரால்" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.

மேலும் படிக்க... Read more...

புத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்திகளின் 'அரிப்பு'களும்

>> Tuesday, July 9, 2013

புத்தகயா குண்டுவெடிப்பு! மோடிக்கு தொடர்பு? புத்தகயா குண்டுவெடிப்புக்கு நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை

பீகாரில், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகாபோதி கோயிலில் தொடர்ச்சியாக 9 குண்டுகள்வெடித்து, இரண்டு புத்தத்துறவிகள் காயமடைந்திருக்கிறார்கள்.

இந்த பயங்கரவாதச்செயல் மிகவும் கோழைத்தனமான செயல் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இச்செயல் நிச்சயம் கண்டிக்கப்படவும், செய்தவர்கள்யாராக இருந்தாலும்கட்டாயம் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP