**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

>> Wednesday, March 31, 2010

தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.

மேலும் படிக்க... Read more...

காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?

>> Tuesday, March 30, 2010

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது.

இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா?

மேலும் படிக்க... Read more...

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்.

>> Monday, March 29, 2010

துபாய்க்கும் சிங்கப்ப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையைக் காட்டிலும் கொடியது இவர்கள‌து கதை.

மேலும் படிக்க... Read more...

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. அருமையான தகவல்.

>> Thursday, March 25, 2010

நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!

மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

மேலும் படிக்க... Read more...

காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.

>> Tuesday, March 23, 2010

காதை குடையிறதுதான் வேலை


காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது, "தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி" என்றாள்.


மேலும் படிக்க... Read more...

தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விரட்டலாம்

>> Monday, March 22, 2010

கோவை தினகரன் நாளிதழ் சார்பில் ஸ்ரீராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்த மெடிஎக்ஸ்போ 2009 மருத்துவ கண்காட்சியில், காக்க காக்க இதயம் காக்க என்ற தலைப்பில் கே.ஜி. மருத்துவமனை இருதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரூக் பேசியதாவது:

இந்தியாவில் மாரடைப்பு நோய் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. முன்பு வயதானவர்களை தாக்கிய மாரடைப்பு நோய், இன்று வளம் வயதினரையும் தாக்குகிறது. நமது உணவு பழக்கவழக்க முறைகள்தான் இதற்கு காரணம்.

மேலும் படிக்க... Read more...

மருந்தா? மரணமா? உயிரோடு விளையாடும் போலிகள்' விலை கொடுத்து வாங்குவது.

>> Wednesday, March 17, 2010


‘போலிகள் புகாத பொருளே இல்லை’ என்று ஒரு வரியில் சொல்லும் அளவுக்கு உலகமே இன்றைக்கு போலிகளின் பிடியில் சிக்கியுள்ளது.

சோப்பு, ஷாம்பில் தொடங்கிய போலி, கடைசியில் கரன்சி வரை வந்து விட்டது. பார்த்து பழக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ, போலிகள் விஷயத்தில் யாரும் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.

விளைவு, ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடிக்கும் கதையாக, மருந்து மாத்திரைகளிலும் போலிகள் புகுந்து விட்டதுதான் வேதனை.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP