**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

உங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவறாதீர்கள்.

>> Saturday, December 20, 2008

நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.

இந்தியாவின் முதல் தீவிரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புதான்.

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான்.

தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.


மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.

பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?
விடியோ‍‍.காணுங்கள். நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.

span>





முஸ்லீம்களுடைய மெக்கா, மதீனாவையும் தங்களுடையதுதான் என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.‍ விடியோ‍‍.காணுங்கள்



இந்தியாவில் பிறந்து விட்டதால் இந்தியா முழுவதும் தன்னுடையது அடுத்தவர்கள் (இந்தியாவில் பிறந்தாலும் அவர்கள் இவர்களின் கொள்கையை ஏற்க மறுப்பதால் )வெளியேற வேண்டும் என்ற குருட்டுத்தனமான கொள்கையின் போதையில் ஓலமிடுபவர்கள்,

நாளை இந்த உலகில் நாங்கள் பிறந்துள்ளோம் இந்த உலகமே எங்களுடையது வேறு கிரகங்களுக்கு செல்லுங்கள் என்று பிதற்றினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP