**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது

>> Wednesday, March 28, 2007

மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது

பள்ளியிலிருந்து திரும்பிய மகனின் முகம் வாடியிருந்தது.
என்னப்பா ஆச்சு, ஸ்கூல்ல?கரிசனத்டன் கேட்டார் அப்பா.

இன்னிக்கு ஸ்கூல்ல புட்பால் மேட்ச். என்னால ஒரு கோல்கூட அடிக்க முடியலை என்றான் மகன்.

ஏன், உன்னால சரியா விளையாட முடியலயா?---இல்லப்பா. நான் நல்லாதான் விளையாடுனேன். ஒவ்வொரு தடவையும் நான் கோலைப் பாத்து பந்தடிச்சுட்டுப் போகும் போது, எதிர் டீம்காரன் குறுக்கே வந்து பந்தைத் தட்டிட்டுப் போயிடறான்.

எதிராளி வர்றதுக்குள்ள நீ உங்க ஆள் யாருக்காவது பந்ததை; தட்டி விட்டுட வேண்டியதானே?------தட்டி விடலாம்தான். ஆனா, அப்படினா அவன் பந்தை எடுத்துட்டுப் போய் கோல் அடிச்சுருவான்ல.-----தந்தைக்கு என்ன பிரச்னை என்பது புரிந்தது.

இங்கே பார், கால்பந்து, அணியாய் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. அணியில் மற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது. மற்றவர்கள் கோல் அடிக்க நீ உதவினால், நீ கோல் அடிக்க அவர்கள் உதவுவார்கள் என்றார்.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP