**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இந்தியாவை புரட்டிப் போடும் கனல் தெரிக்கும் பேச்சு. கேளுங்கள்!

>> Monday, August 4, 2014

உதயகுமாரின் இந்தியாவை புரட்டிப் போடும் கனல் தெரிக்கும் இதயபூர்வமான பேச்சு! கேட்டுப் பாருங்கள்.




"பாடம் சொல்லிக் கொடுக்கப் போனதால் நான் அமர்ந்த இடத்தை தண்ணீர் விட்டு தீட்டு கழித்த மேல்சாதி தாயே!

ஒரு சக மனிதனை மதிக்காத நீ எப்படி மேல்சாதியாவாய்!

நீ என்ன என்னை ஒதுக்குவது இன்றிலிருந்து உன்னை ஒதுக்குகிறேன்.

மேல் சாதியான உனக்கு ஒரு வீடு கட்ட தெரியுமா?

வயலின் வேலைகளாவதுதான் தெரியுமா?

இறந்து போனால் குழிதான் வெட்ட தெரியுமா?

இப்படி எதுவுமே நாங்கள் தானே உனக்கு வாயில் வந்து ஊட்டி விட வேண்டும்.

"ராமர் கோவில் கேசுக்கு 400 கோடியாம்! பாவிகளே...

400 குடும்பங்களை வாழ்வித்திருக்கலாம்!

ராமர் கேட்டாரா உன்னிடம் கோவிலை!" என்று கேட்கும் உன்னதமான பேச்சு!

***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP