**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அந்தத் தனியார் மருத்துவ மனையில் இவ்வளவிற்கு கவனிப்புகள் இருக்குமென்று கனவிலும் நினத்ததில்லை.

>> Saturday, May 5, 2007

அந்தத் தனியார் மருத்துவ மனையில் இவ்வளவிற்கு கவனிப்புகள் இருக்குமென்று ஈஸ்வரன் கனவிலும் நினத்ததில்லை.

'சார் எனக்கு பெரிய வசதியெல்லாம் ஒன்னும் கிடையாது. அதனால எனக்கு மருந்துக்கு மட்டும் எழுதி குடுத்திட்டீங்கன்னா நான் வீட்டுலேயே சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கறேன்.''

''நோ... நோ..செலவை பத்தி கவலையை விடுங்க மிஸ்டர் ஈஸ்வரன். முதல்ல உடம்பு குணமாகட்டும்.

இந்த கலியுகத்தில் இப்படி ஒரு டாக்டரா.

''மிஸ்டர் ஈஸ்வரன் நீங்க ரெடியாகிட்டீங்க. நர்ஸ்... சாரோட பில் எமௌண்ட் எவ்வளவு?''

''சார்.. தேர்ட்டி தவுஸண்ட்..''

இதை நீங்க பணமாவே தரணும்னு கூட இல்லை. நான் டெஸ்ட் பண்ணினதில் உங்க ரெண்டு கிட்னியும் நல்லா இருக்கு. அதுல ஒன்னை தானமா கொடுத்தீங்கன்னா மேற்கொண்டு பத்தாயிரம் நாங்க தருவோம்..''

ஈஸ்வரனுக்குத் தலைசுத்த ஆரம்பித்தது. SOURCE: INTERNET
------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP