**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஆனந்தத்தைக் கூலியாகப் பெற....

>> Tuesday, January 30, 2007

கரீம் :: ''ஜூனியர் டைப்பிஸ்டா உன்ன அப்பாய்ன்ட் பண்ணியிருக்கேன்மா... துவக்கத்தில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் தரேன். மூணு மாசம் கழித்து, 150 ரூபாய் தரேன். அப்புறம் எப்போதிலிருந்து வேலைக்கு வரமா?''

ஜமீலா: : ''மூணு மாசம் கழித்து வரேன்.''

எல்லோருக்கும் சிம்மாசனத்தில் சும்மா அமர ஆசை.
உழைக்காமல் ஊதியம் பெறவே மனமும் ஆர்வங்காட்டும்.


வெளியுலக வியாபாரத்தில்..... குறைவாக உழைத்து நிறைய சாதிப்பவர் சாதனையாளர்.

ஆனால், இதே செயலை உள்ளுலகில் செய்தால் அவர் வேதனயாளர்.

ஆனந்தத்தைக் கூலியாகப் பெற நீங்கள் படிப்படியாக முன்னேறியாக வேண்டும். நேரடியாக ஆனந்தத்தில் குதித்துவிட முடியாது.

மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP